அஇஅதிமுக சட்டப்பேரவை கட்சித் துணைத் தலைவராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு ஓ பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் அவர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக செயல்படுவார்.

சென்னையில் இன்று நடைபெற்ற அஇஅதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில், கட்சியின் கொறடாவாக முன்னாள அமைச்சர் திரு எஸ் பி வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை கொறடாவா திரு சு ரவி, பொருளாளராக திரு கடம்பூர் ராஜூ, செயலாளராக திரு கே பி அன்பழகன், துணை செயலாளராக திரு பி எச் மனோஜ் பாண்டியன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அஇஅதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

सोशल मीडिया पर अपडेट्स के लिए Facebook (https://www.facebook.com/industrialpunch) एवं Twitter (https://twitter.com/IndustrialPunchपर Follow करें …

  • Website Designing