வன்னியர்களுக்கு 10 புள்ளி ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

இதுதொடர்பான மனுவினை விசாரணை செய்த நீதிபதிகள் சுந்தரேஸ் மற்றும் கண்ணம்மாள் அமர்வு இன்று இதற்கான உத்தரவினை பிறப்பித்தது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்கள் வழக்கின் இறுதிதீர்ப்புக்கு உட்பட்டது என்றும், அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

सोशल मीडिया पर अपडेट्स के लिए Facebook (https://www.facebook.com/industrialpunch) एवं Twitter (https://twitter.com/IndustrialPunchपर Follow करें …

  • Website Designing