டாக்டர் ஹர்ஷ்வர்தன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஹர்ஷ்வர்தன், நாட்டில் போலியோ நோய் ஒழிக்கப்பட்டதைபோல, கோவிட் தொற்றும் முற்றிலுமாக ஒழிக்கப்படும்...
தமிழக அரசு பொங்கல் பரிசாக வழங்கும் இரண்டாயிரத்து 500 ரூபாயை கட்சி பாகுபாடின்றி நியாயவிலைக் கடைகள் மூலமே வழங்க வேண்டுமென்று திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை...
தமிழக மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது.
பேரவைத் தலைவர் திரு தனபால் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த தேர்வுக் குழுவில்...
பங்ளாதேஷூடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு தமது அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திரமோடி கூறியுள்ளார்.
பங்ளாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவுடனான உச்சி மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக அவர் உரையாற்றினார்.
கோவிட்-19...
நாட்டில் ஒரே குடும்ப அட்டை திட்டம் ஒன்பது மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திரா, கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, திரிபுரா மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களில் ஒரே குடும்ப...
மருத்துவ துறையில் தமிழகம் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக விளங்குகிறது என்று முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று தனியார் மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.
தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதோடு,...
தமிழ்நாடு, வெளிச்சந்தையில் 9627 கோடி ரூபாயைக் கூடுதல் கடனாகப் பெற மத்திய நிதி அமைச்சகத்தின் செலவீட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையினால் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுசெய்ய மாநில அரசு வெளிச்சந்தையில் கடன்...
அணு ஆயுதங்களின் பாதிப்பை, தூசி துகள்கள் குறைக்கும் என்பதை இந்தியாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி டாக்டர் மீரா சதா நிருபித்துள்ளார்.
பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் தங்களின் குடும் சூழல்களால் ஆராய்ச்சி படிப்புகளை பாதியில்...